Wednesday, 8 June 2022

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்





 காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

ஜூன் 8/2022
நெல்மணியையும்,பதரையும் காற்றுள்ள சமயத்தில் எளிதில் பிரித்துவிடலாம்.காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் அது கடினமாகிவிடும்

இதேபோன்று தான் சாதகமான சூழ்நிலையையும்,வாய்ப்புகளயும் தக்க சமயத்தில் பயன்படுத்தி வாழ்க்கையில் "முன்னேறி"விடவேண்டும்.இல்லை என்றால் பிற்காலத்தில் அதிர்ஷ்டம் தவறிவிட்டதே என்று  வருந்த நேரிடும்...

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...