Wednesday, 27 September 2023
கரும்பு ஜூஸ் வியாபாரம்
நேர்காணல்
மனம் பலவீனமானவர்கள் படும் பாட்டுக்கு ஒவ்வொரு நேர்க்காணலும் கொஞ்சம் சிர்த்துக்கொள்ளும்..அதிலும் வேலை கிடைக்காது என்று தெரிந்தும் காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் ஊர் விட்டு ஊர் வந்து நாய் காவல் கடந்து பசியோடு மட்டும் வீட்டுக்கு செல்லும் ஓவ்வொரு பட்டதாரியும் மனம் உடைவது நிச்சயம்..ஏதாவது ஒரு அற்புதம் நடந்து விடாதா என்று ஏங்கும் உள்ளங்கள் ஏராளம்..
திறமைகள் தான் பற்றாக்குறை மற்றபடி வேலைகள் இங்கு ஏராளம்
Thursday, 21 September 2023
பொழுதுபோக்கு
இன்றைய கால சூழ்நிலையில் மக்கள் ஒவ்வொரு நாளையும் ஏதோ காலை வந்தது இரவு முடிந்து என்று ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாமல் கழிக்கின்றனர் (பெரும்பாலானோர்)
நம்முடைய பொழுதுபோக்கு நமக்கும் நம்முடைய சமுதாயத்துக்கும் எத்தகைய மாற்றத்தை கொண்டு வர வேண்டும்
கவலை படுவதற்கு மட்டும் நேரம் சரியாக இருக்கிறது..இதில் எங்கு பொழுதுபோக்கு...அப்படியே பொழுதுபோக்கு இருக்கிறது என்றால அது முற்றிலும் scroling செய்து நேரத்தை கழிப்பது தான்...
பயனுள்ள வகையில் தன்னுடைய நேரத்தை செலவழித்து அறிவை வளர்த்து இனிவரும் தலைமுறைக்கு நல்ல சமுதாயத்தை விட்டு செல்வது தான் நம் ஒவ்வொருவருடைய பொழுது போக்காக இருக்கவேண்டும்
அழகான கிறுக்கல்
ஊடகம்
ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...
-
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ஜூன் 8/2022 ❤ நெல்மணியையும்,பதரையும் காற்றுள்ள சமயத்தில் எளிதில் பிரித்துவிடலாம்.காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் ...
-
வெயிலின் கோரப்பிடியில் கொஞ்சகாலம் தொடர்ந்து இருந்து வந்த நாம் மழைக்காக ஏங்குவது இயல்பு...அப்படி கொஞ்ச நாள் வெயிலுக்கு பிறகு பருவ காலத்தின் ...
-
எறும்பு ஊர ஊர கல்லும் தேயும்... மே-19/2022 அன்புடன் எறும்பு ஊரக் கல்லும் தேயும்.. என்பது பழமொழி அப்படி இதன் பொருள் தான் என்ன....? எறும்பை க...