Wednesday, 27 September 2023

நேர்காணல்

 மனம் பலவீனமானவர்கள் படும் பாட்டுக்கு ஒவ்வொரு நேர்க்காணலும் கொஞ்சம் சிர்த்துக்கொள்ளும்..அதிலும் வேலை கிடைக்காது என்று தெரிந்தும் காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் ஊர் விட்டு ஊர் வந்து நாய் காவல் கடந்து பசியோடு மட்டும் வீட்டுக்கு செல்லும் ஓவ்வொரு பட்டதாரியும் மனம் உடைவது நிச்சயம்..ஏதாவது ஒரு அற்புதம் நடந்து விடாதா என்று ஏங்கும் உள்ளங்கள் ஏராளம்..


திறமைகள் தான் பற்றாக்குறை மற்றபடி வேலைகள் இங்கு ஏராளம்





No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...