Thursday, 21 September 2023

பொழுதுபோக்கு

 இன்றைய கால சூழ்நிலையில் மக்கள் ஒவ்வொரு நாளையும் ஏதோ காலை வந்தது இரவு முடிந்து என்று ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாமல் கழிக்கின்றனர் (பெரும்பாலானோர்)

நம்முடைய பொழுதுபோக்கு நமக்கும் நம்முடைய சமுதாயத்துக்கும் எத்தகைய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் 

கவலை படுவதற்கு மட்டும் நேரம் சரியாக இருக்கிறது..இதில் எங்கு பொழுதுபோக்கு...அப்படியே பொழுதுபோக்கு இருக்கிறது என்றால அது முற்றிலும் scroling செய்து நேரத்தை கழிப்பது தான்...

பயனுள்ள வகையில் தன்னுடைய நேரத்தை செலவழித்து அறிவை வளர்த்து இனிவரும் தலைமுறைக்கு நல்ல சமுதாயத்தை விட்டு செல்வது தான் நம் ஒவ்வொருவருடைய பொழுது போக்காக இருக்கவேண்டும்




No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...