மழை வந்தால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சந்தோசம்...வியாபாரிகளுக்கு...?
Wednesday, 27 September 2023
கரும்பு ஜூஸ் வியாபாரம்
கரும்பு ஜூஸ் கடை வைத்திருப்பதால் கடைக்கு தேவையான கரும்பை சந்தைக்கு போய் வாங்கி வருவது வழக்கம்..கடையில் உள்ள கரும்பு தீர்ந்து விட்டது..சந்தையில் கரும்பு லோடு வந்திருக்கிறது என்பதை WhatsApp status பார்த்து தெரிந்து கொண்டு ,என்றைக்கு கரும்பை வாங்க செல்லலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு செல்வதற்கு உரிய ஆட்டோ வை பதிவு செய்து கிளம்புவது தான் வழக்கம்.அப்படித்தான் இன்று காலை சென்று கரும்பையும் வாங்கிக்கொண்டு எலுமிச்சை இஞ்சி மிளகாய் எல்லாம் வாங்கிகொண்டு சந்தைக்கு உரிய வாடகையும் செலுத்தி விட்டு சரி வருமானத்தை பார்க்கலாம் என்று வெளியே வந்தால் ஓஓ ஓ என்று மழை...
Subscribe to:
Post Comments (Atom)
அழகான கிறுக்கல்
ஊடகம்
ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...
-
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ஜூன் 8/2022 ❤ நெல்மணியையும்,பதரையும் காற்றுள்ள சமயத்தில் எளிதில் பிரித்துவிடலாம்.காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் ...
-
வெயிலின் கோரப்பிடியில் கொஞ்சகாலம் தொடர்ந்து இருந்து வந்த நாம் மழைக்காக ஏங்குவது இயல்பு...அப்படி கொஞ்ச நாள் வெயிலுக்கு பிறகு பருவ காலத்தின் ...
-
எறும்பு ஊர ஊர கல்லும் தேயும்... மே-19/2022 அன்புடன் எறும்பு ஊரக் கல்லும் தேயும்.. என்பது பழமொழி அப்படி இதன் பொருள் தான் என்ன....? எறும்பை க...
No comments:
Post a Comment