கண் கெட்ட பிறகா சூறியநமஸ்காரம்
ஜூன் 7/2022
நல்லவர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும் நல்லவற்றை ஏற்காது, நீதியை மதிக்காது, அதர்ம வழியிலே சென்று, அனைத்தையும் இழந்து, எழுந்து நடக்கமுடியாத நிலையிலே இனி நல்வழி நடப்பேன் என்று மக்கள் உறுதி எடுத்துக்கொள்ளும்பொழுது "கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்" என்று நல்லோர் கூறுவர்.

No comments:
Post a Comment