Thursday, 16 June 2022

சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்

 சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்


எவ்வளவு பெரிய மனிதரானாலும்,எவ்வளவு உயரிய பொறுப்பில் இருப்பாரானாலும், தமது நிலையினின்று தாழ்ந்து விட்டாரெனில் எவரும் மதிக்கமாட்டார்கள்.
இழிந்த நிலையில்,அவருக்கும் தாழ்ந்த நிலையில்  இருப்போர்கூட சந்தர்ப்பம் அறிந்து ஏளனம் செய்ய முற்படும்...
.
.
.
.
.
.
.
.
.
.
அன்பு

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...