மனித மனம் நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது..கொஞ்ச நேரம் அமைதியா இருக்குமா...? ரொம்ப ரொம்ப கஷ்டம்...இயல்பாகவே நம்ம மனது நம்ம நிறைகளை நினைத்து பெருமை படரதோ,மகிழ்ச்சியா இருக்குறதோ இல்ல
மனது குழப்பமா இருக்குதுனா தனிமைப் பழகு
மனது காயப்பட்டு இருக்குதுனா மவுனம் பழகு
மனிதன் தன்னுடைய நிராகரிப்பின் போதும் அவமானத்தின் போதும் தான் நாம் எந்த இடத்தில் உள்ளோம் என்பதே தெரிந்து கொள்கிறான்..
அதே போல் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைப்பதே அவன் அடைந்த அவமானங்களும் நிராகரிப்புகளும் தான் .
அதனால
எப்ப பாத்தாலும் நண்பர்கள், உறவினர்கள் னு பரபரப்பா நாள் ஓடிட்டு இருக்கும் போதே கொஞ்சம் தனிமை கத்துகிட்டின்கனா நல்லது...
மன அமைதியா மகிழ்ச்சியா இருக்கும் போதே கொஞ்சம் மவுனமா இருக்குறதுக்கும் பழகிட்டின்கனா ரொம்ப நல்லது...
அறிவு இலவசம் ஆனா நேரம் செலவழிககனுமே

No comments:
Post a Comment