வேலையில் இருதியின்மை...
பெரும்பாலும் இன்றைய 90s குழந்தைகள் தான் வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருப்பார்கள் என்று என்னுடைய கருத்தை எழுதுகிறேன்...
நானும் ஒரு 90s தான்....
படித்து முடித்து வெளிவரும் போது தான் வாழ்க்கையின் நெளிவு சுளிவு தெரிய வருகிறது, வெறுமனே பட்டப்படிப்பை மட்டுமே வைத்து உழைத்து வருமானம் ஈட்டி விட முடியாது என்ற நிலைமை தெரியவரும் நேரம் பல வருடங்களை கடந்திருப்போம்.!!! அங்கு 2 வருடம் இங்கு 2 வருடம் என்று ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் என்று,நிலையாக ஒரு வேலை இல்லாமல் தவித்துகொண்டு இருக்கும் மக்கள் அதிகம் பேர்...
யாரும் வந்து உதவமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளும் நேரம் நாமாக முடிவெடுத்து வேலை நிமித்தமாக பணத்தை கட்டி வெளிநாட்டுக்கு சென்று பணத்தையும் இழந்து,சொன்ன வேலையும் இல்லாமல் படும் கஷ்டம் சொல்லி மாளாது....
இனிவரும் காலம் மிக கடினமானது...
நம் கல்வி முறை அப்படி...
No comments:
Post a Comment