Friday, 20 May 2022

ஆறிலுஞ்சாவு நூறிலுஞ் சாவு

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு

மே -20/2022

அன்புடன்

ஆறிலும் சாவு நூறிலும் சாவு..
இப்பழமொழிக்கு மஹாபாரத புராணக்கதையை விளக்கமாக சொல்லுவார்கள்...

மகாபாரதத்தில் குந்திதேவி கர்ணனை பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்த்து போரிட சொல்வார்...

அதற்கு கர்ணன், 5 தம்பிகளுடன்  இணைந்து ஆறில் ஒருவனாக போரிட்டாலும்  சாக தான் போகிறேன்....

கௌரவர்கள் 100 பேருடன் இணைந்து போரிட்டாலும் நான் சாகத்தான் போகிறேன்

அப்படி இருக்க செஞ்சோற்று கடன் தீர்க்க கௌரவர்கள் பக்கம் நின்று போரிடுவதே என் விருப்பம் என்பார்
6-லும் சாவு(பாண்டவர்களுடன் ஆறாவது ஆளாக சேர்ந்தாலும் சாவு)
100-லும் சாவு(கௌரவர்களுன் இணைந்தாலும் சாவு)




 

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...