Saturday, 4 June 2022

அவசரக் காரனுக்கு புத்தி மட்டு

அவசரக் காரனுக்கு புத்தி மட்டு 

ஜூன் 5/2022

எதெர்க்கெடுத்தாலும் அவசரம்....!
நிதானத்தை இழந்த அவசரக்காரர்களே அதிகம் இந்த இயந்திர உலகில்..

தகுந்த தயாரிப்பு இல்லாமல்,பொறுப்பில்லாமல் ஒரு செயலை செய்து முடிக்க முயன்றால் பரபரப்பு, நிதானமின்மை, தானாகவே ஏற்படும்.
அவசரம் நம் புத்தி(அறிவை) சிந்திக்க விடுவதில்லை...

செய்யும் செயலுக்கு நேரத்தை செலவிடுங்கள்..

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...