இன்றைய காலம் கலி காலம் என்று சொல்வதன் முக்கியமான காரணம் என்ன என்று சற்று பொறுமையாக ஆராய்ந்து பார்த்தால், நம் ஒவ்வொருவரையும் இதய பீடத்தில் ஆட்சி செய்வது பணம் தான்..
மாத வருமானம் தான் ஒவ்வொரு குடும்பத்தையும் வழிநடத்தும்..அப்படி மாத வருமானத்திற்கு அலைந்து திரியும் ஒவ்வொரு நபரும் படும் அல்லல் சொல்லில் அடங்காதது.
பட்ட இடத்திலே படும் என்பது போல தோல்வியும் துரத்தி துரத்தி விடாமல் கட்டி பிடிக்கும்..தோல்வி யாருக்குதான் தைரியத்தை கொடுக்கும்
பெரிய பயத்தை கொடுக்கும் பயம் எதனால் என்று பார்த்தால் பணம் தான்..
பணம் தான் அனைத்தையும் இயக்குகிறது.கவலை மெல்ல மெல்ல தின்கிறது. இதயமே அமைதிகொள்
திறமையை வளர்த்துக்கொள் கவலையை தவிர்த்துக்கொள்
No comments:
Post a Comment