Friday, 13 October 2023

பொறுமையை இழக்காதே

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
என்பது பழமொழி

கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
இதுவும் பழமொழி

இந்த பழமொழி எல்லாம் நம்ம வாழ்க்கைல எப்போ வேலை செய்யும் சொல்லுங்க..

யாருக்காவது ஒருத்தருக்கு அறிவுரை தேவையா ஓடி போய் சொல்லுவோம்...
இதுல வியாக்கியானம் வேற...

நம்ம வாழ்க்கைல, நம்ம பாதையில ஒரு சம்பவன்னா ஒன்னயும் கவனிக்கிறது இல்ல
தக்க தையா நு குதிக்குறது..

சரி பொறுமை னா என்னா ..?
நல்லதோ கெட்டதோ நா நினச்சது தா நடக்கணும் இது தா எல்லோரும் விரும்புறது.எசக்கு பெசக்குனு ஏதோ ஒன்னு மாரிச்சுனா வரும் பாருங்க ஒரு கோவம் பொறுமை எல்லாம் காலி...

நீ ஒவ்வொரு நாளும் போற வழியில கடவுளுக்கு காணிக்கை ஒன்னும் போடணும்னு வேண்டாம் ஆசையா ரெண்டு பச்சை இழையை பரிச்சி போட்டுட்டு போ..

ஏதாவது ஒரு விலங்குக்கு கொஞ்சமா ஒரு உணவு போட்டுட்டு போ

ஒரு கை உணவு இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டு போ..

இது எதுவும் பண்ண முடியலயா உன் வாயில இருந்து வர சொல்லு நல்லதா இருக்கட்டும்...இனிமையாக பேசிப் பழகு அது போதும்...





No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...