சிக்கல் தான் ஒரு மனிதனை திறன் படைத்தவனாக்கும் .
சிக்கல்கள் தான் ஒரு மனிதனை அடுத்த கட்டத்திரக்கு எடுத்து செல்லும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை
போகும் பாதையில் இடர்கள் இல்லையேல் ஆளுமை என்பது குறைந்து விடுகிறது ..
நாம் நினைக்கலாம்!!!!! சிக்கல் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் என்று ..;
ஆம் சிக்கல் தான்..
மனிதன் மூளை சற்று சிக்கலானது தான் !!!!..
சிக்கல்களை தீர்ப்பது தான் மனிதனுக்கும் , மனித மூளைக்கும் உரித்தான ஆகச்சிறந்த பண்பு
மனிதனின் குணம் இப்பொழுது உள்ள கால சூழலில் எப்படி உள்ளது .. ???
பிரச்சனைகளும்,சிக்கல்களும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என உணர்ந்து தன்னுடைய வாழ்க்கையினை வாழ்ந்து காட்ட வேண்டும்.
No comments:
Post a Comment